Header Ads

Header ADS

கிண்ணியா மத்திய கல்லூரியில் 5000 லீட்டர் நீர்த்தாங்கி பாவனைக்காக கையளித்தல்

கிண்ணியா மத்திய கல்லூரியில் 5000 லீட்டர் நீர்த்தாங்கி பாவனைக்காக கையளித்தல் கிண்ணியா மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய ISRC இனால் நிர்மாணிக்கப்பட்ட 5000 லீட்டர் நீர்த்தாங்கி இன்று (09)பாடசாலை நிர்வாகத்திடம் பாவனைக்காக பாரளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் அவர்களினால் கையளிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.