Header Ads

Header ADS

ஊடகப் பணிக்கு கிடைத்த அங்கீகாரம்! ​எனது 26 வருட கால ஊடகப் பணியில் இன்றைய தினம், டிசம்பர் 14, கியாஸ் ஷாபி வாழ்வில் மறக்க முடியாத ஒரு மைல்கல்!

ஊடகப் பணிக்கு கிடைத்த அங்கீகாரம்! ​எனது 26 வருட கால ஊடகப் பணியில் இன்றைய தினம், டிசம்பர் 14, என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு மைல்கல்! ​மக்களுக்காக நான் ஆற்றிய பணிக்கான அங்கீகாரமாக, 'ஊடகர் இனத்தின் காவலர்' என்ற தேசிய விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கௌரவத்தை நான் முழுமையாக மக்களுக்காக உழைத்த விருதாகவே கருதுகிறேன். ​இந்த மதிப்புமிக்க விருதை International Broadcasting Cooperation நிறுவனம் யாழ்ப்பாணத்தில் வழங்கியது. ​விருது வழங்கும் நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி ரகுராம் சேர் மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடயின் மனைவி சந்தியா எக்னலிகொட ஆகியோருடன் எடுத்துக்கொண்ட இந்த ஞாபகார்த்தப் படத்தையும் இங்கே பதிவிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ​உண்மைக்காகவும், மக்களுக்காகவும் என் பணி தொடரும்!

No comments

Powered by Blogger.